அடுத்த 3 மணி நேரத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.

Related Stories: