புழல் சிறையில் சிறைக்காவலர்கள் ரோந்து: புதரில் மறைத்து வைத்திருந்த செல்போன் பறிமுதல்..!!

சென்னை: புழல் சிறையில் சிறைக்காவலர்கள் ரோந்து பணியின்போது புதரில் மறைத்து வைத்திருந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. தண்டனை பிரிவில் புதரில் மறைத்து வைத்திருந்த செல்போன், சிம்கார்டு, சார்ஜர், பேட்டரி பறிமுதல் செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories: