மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க நுகர்வோரிடம் பணம் வாங்கினால் நடவடிக்கை: மின்வாரியம் எச்சரிக்கை

சென்னை : மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க நுகர்வோரிடம் பணம் வாங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரியம் எச்சரித்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவுப்படி அனைத்து மண்டல பொறியாளர்களுக்கு மின்சார வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

Related Stories: