ராமேஸ்வரம் அருகே 2000 கிலோ மஞ்சள் பறிமுதல்: ஒருவர் கைது

ராமேஸ்வரம்: மண்டபம் அடுத்துள்ள வேதாளை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 2000 கிலோ மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு நாட்டுப்படகு, 5 இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Related Stories: