இலங்கை சிறையில் இருந்து விடுதலையான 15 தமிழக மீனவர்கள் சென்னை வந்தனர்

சென்னை: இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 15 தமிழக மீனவர்கள் விமானம் மூலம் சென்னை வந்தனர். நீதிமன்ற காவல் முடிந்து வவுனியா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள் சென்னை வந்தடைந்தனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நவம்பர் 5-ம் தேதி கச்சதீவு அருகே 15 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: