குற்றம் வட மாநில தொழிலாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை Nov 28, 2022 வடக்கு நிலை சென்னை: சென்னை கிண்டி மசூதி காலனியில் வட மாநில தொழிலாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். செல்போன் காணாமல் போனது தொடர்பான தகராறில் கொலை நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
சென்னை புளியந்தோப்பு அருகே சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி வேட்பாளர் மீது தாக்குதல், வேட்பு மனுவை திரும்ப பெறவிட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் : ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதி
மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் நடவடிக்கை ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல்