வட மாநில தொழிலாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை

சென்னை: சென்னை கிண்டி மசூதி காலனியில் வட மாநில தொழிலாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். செல்போன் காணாமல் போனது தொடர்பான தகராறில் கொலை நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: