மதுவிற்பனை நேரத்தை பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்ற ஏன் பரிசீலினை செய்யக்கூடாது: ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: மதுவிற்பனை நேரத்தை பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்ற ஏன் பரிசீலினை செய்யக்கூடாது என்று ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ்நாடுதான் பிற மாநிலங்களை விட மது விற்பனையில் முன்னிலையில் உள்ளது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது.

Related Stories: