குற்றம் தேனாம்பேட்டை அருகே பெண்ணிடம் ரூ.42 ஆயிரம் பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்கள் Nov 28, 2022 டெனாம்பெட் சென்னை: சென்னை தேனாம்பேட்டை அருகே முகமூடி அணிந்து பைக்கில் வந்த நபர், புனிதா என்பவர் மீது பெட்ரோல் ஊற்றி அவர் கையில் வைத்திருந்த ரூ.42 ஆயிரத்தை பறித்துச் சென்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து தேனாம்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக நிர்வாகி சிக்கினார்: 4 பேர் கைது
தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது..!!
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு