தேனாம்பேட்டை அருகே பெண்ணிடம் ரூ.42 ஆயிரம் பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்கள்

சென்னை: சென்னை தேனாம்பேட்டை அருகே முகமூடி அணிந்து பைக்கில் வந்த நபர், புனிதா என்பவர் மீது பெட்ரோல் ஊற்றி அவர் கையில் வைத்திருந்த ரூ.42 ஆயிரத்தை பறித்துச் சென்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து தேனாம்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: