சென்னை திருச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய 3 மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் dotcom@dinakaran.com(Editor) | Nov 28, 2022 தலைமை ஸ்டாலின் திருச்சி பெரம்பலூர் அரியலூர் சென்னை: திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றும் நாளையும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 3 மாவட்டங்களில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
மார்ச் 26-ம் தேதி தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்; காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்
சென்னை இராயபுரம் மொய்தீன் தெருவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டடத்தினை திறந்து வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
சென்னை பள்ளிக்கரணையில் உலக ஈரநில நாள் விழா: பள்ளிக்கரணை ராம்சார் தள அடையாள சின்னத்தை திறந்து வைத்தார் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன்
சரித்திர பதிவேடு போக்கிரி குற்றவாளிகளுக்கு எதிரான ஒரு நாள் சிறப்பு சோதனையில் 961 குற்றவாளிகளை நேரில் சென்று கண்காணித்து அறிவுரை
ஜல்லிக்கட்டு, எருது விடுதல் உள்ளிட்ட போட்டிகளுக்கு எந்த தடையும் விதிக்கவில்லை: தமிழ்நாடு காவல்துறை தகவல்