பெங்களூரு- கொல்கத்தா செல்லும் ரயில் பெட்டியில் இருந்து புகை வந்ததால் பரபரப்பு

பெங்களூரு: பெங்களூரில் இருந்து கொல்கத்தா செல்லும் ரயில், ஆந்திராவின் சித்தூர் அருகே செல்லும் போது, ரயில் பெட்டியில் இருந்து புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ரயில் நிறுத்தப்பட்டு பயணிகள் வெளியேற்றம் செய்து சோதனை நடத்தப்படுகிறது.

Related Stories: