இந்தியா சபரிமலையில் கடந்த 16-ம் தேதி முதல் தற்போது வரை அலைமோதும் பக்தர்கள் கூட்டம் Nov 27, 2022 Sabarimalai திருவனந்தபுரம்: கேரளா சபரிமலையில் கடந்த 16-ம் தேதி முதல் தற்போது வரை பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. சனிக்கிழமை நேற்று மட்டும் 78,148 பேர் தரிசனம் செய்த நிலையில் இன்று காலை வரை 31,895 பேர் தரிசனம் செய்து வருகின்றனர்.
மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள தமன்போக்பி வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு; வாக்குப்பதிவின்போது வன்முறை வெடித்ததால் பதற்றம்
NSG எனும் தேசிய பாதுகாப்பு படையின் இயக்குநராக ஆந்திரப் பிரதேச கேடர் 1995 பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரி நளின் ப்ரபாத் நியமனம்: ஒன்றிய அரசு உத்தரவு