நாமக்கல் சிலுவம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மீது வழக்குப்பதிவு

நாமக்கல்: மேல்நிலை நீர்தேக்க தொட்டியை சேதப்படுத்திய சிலுவம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நாமக்கல் வட்டார வளர்ச்சி அலுவலர் கொடுத்த புகாரில் பழனிவேல் மீது இரு பிரிவுகளில் போலீஸ் வழக்குப்பதிவு செய்தனர்.

Related Stories: