சென்னை: தமிழகம் முழுவதும் இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்துத் தேர்வு தொடங்கியது. காலை 10 மணி முதல் மதியம் 12.40 மணி வரை எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது. ஆயுதப்படை காவலர்கள், சிறை காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் என 1372 பணியிடங்களுக்கு தேர்வு நடக்கிறது.