திண்டுக்கல் அருகே தாயுடன் கண்மாயில் துணி துவைக்க சென்ற சிறுமி நீரில் மூழ்கி உயிரிழப்பு..!!

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே தாயுடன் கண்மாயில் துணி துவைக்க சென்ற சிறுமி அமிர்தஸ்ரீ (11) நீரில் மூழ்கி உயிரிழந்தார். கண்மாயில் இருந்து சிறுமி அமிர்தஸ்ரீயின் உடலை மீட்டு நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: