தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை, கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூரில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அரியலூர், பெரம்பலூர், திருவள்ளூர், காஞ்சி, ராணிப்பேட்டையில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: