மழையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறையில் பாமக தலைவர் அன்புமணி ஆய்வு..!!

மயிலாடுதுறை: மழையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறையில் பாமக தலைவர் அன்புமணி ஆய்வு நடத்தினார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு அன்புமணி ஆறுதல் கூறினார். தமிழகத்தில் பெய்த பெருமழையால் மயிலாடுதுறை மாவட்டம் கடுமையான பாதிப்பை சந்தித்தது.

Related Stories: