அடுத்த ஆண்டு ஆதித்யா செயற்கைகோள் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேட்டி

ஆந்திரா: அடுத்த ஆண்டு ஆதித்யா செயற்கைகோள் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இஸ்ரோ தலைவர், பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி எம்கே - 3 ராக்கெட்களை தொடர்ச்சியாக ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. நேபாளம், பூடான், வங்கதேசம் போன்ற நாடுகளுடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி மேற்கொள்ள உள்ளோம்  என்று கூறினார்.

Related Stories: