ஆந்திரா: ராக்கெட் செயல்பாடுகள் திருப்திகரமாக உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தற்போது வரை ராக்கெட் திட்டமிட்டபடி சென்று கொண்டிருப்பதாக இஸ்ரோ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். செயற்கைகோள்கள் சுற்றுப்பாதையை நெருங்குகிறது. திட்டமிட்டபடி 4வது செயல்பாடுகள் என விஞ்ஞானிகள் கூறினர். ராக்கெட்டின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஸ்ரீஹரிகோட்டா சதீஸ்தவான் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி - 54 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.