உலகம் பிரேசில் பள்ளியில் துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழப்பு: 11 பேர் காயம் dotcom@dinakaran.com(Editor) | Nov 26, 2022 பிரேசில் பிரேசில்: பிரேசில் நாட்டில் எஸ்பிரிட்டோ சாண்டோ மாகாணத்தில் பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். 2 பள்ளிகளில் 16 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர். 11 பேர் காயம் அடைந்தனர்.
சிக்கலான கேள்விக்கும் சிம்பிளான பதிலை தரும் சாட் ஜிபிடிக்கு போட்டியாக களமிறங்கும் கூகுளின் பார்ட்: சுந்தர்பிச்சை அதிரடி அறிவிப்பு
துருக்கி, சிரியாவில் வரலாறு காணாத நிலநடுக்கம் பலி 30 ஆயிரத்தை தாண்டும் அபாயம்: உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு
அடுத்தடுத்த பூகம்பத்தால் பேரழிவை சந்தித்துள்ள துருக்கி, சிரியாவில் 20,000 பேர் பலி?.. ஐ.நா அதிகாரி கணிப்பு
துருக்கியில் 5வது முறையாக நிலநடுக்கம்... சுமார் 6,000 பேர் உயிரிழப்பு : பலி எண்ணிக்கை 8 மடங்கு அதிகரிக்கக்கூடும் என WHO அச்சம்!!
சிலியில் காட்டுத்தீயை அணைக்க போர் விமானத்தை ஈடுபடுத்திய அரசு!: பல ஹெக்டேர் வனப்பகுதியில் கருகிய விலங்குகள்..!!
துருக்கியில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது; ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு.! உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,000-மாக அதிகரிப்பு