தற்போது நடக்கும் சட்டமன்ற தேர்தல் அடுத்த 25 ஆண்டுகளில் குஜராத்தின் தலைவிதியை தீர்மானிக்கும். : - பிரதமர் மோடி
தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றது முதல் அரசமைப்பு சட்ட அதிகாரங்களுக்கு எதிராக வரம்பு மீறி தொடர்ந்து பேசியும், செயல்பட்டும் வருகிறார். :- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி