இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் நிறைவு

மும்பை: இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் நிறைவு பெற்றது. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 91 புள்ளிகள் உயர்ந்து 61,510 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது. தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 23 புள்ளிகள் உயர்ந்து 18,267 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.

Related Stories: