×

ரவை சீடை

செய்முறை :

ரவையை வாணலியில் வறுத்து, உப்பு கலந்த புளித்த தயிரில் கொட்டவும். மிளகு, சீரகப் பொடி, பெருங்காயப் பொடி சேர்த்துப் பிசைந்து, சீடைகளாக உருட்டி ஒரு துணியில் பரவலாகப் போடவும். நல்ல உலர்ந்ததும் காய்ந்த எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

Tags :
× RELATED பலாப்பழத்தின் பயன்கள்!