லஞ்சம் பெற்ற வழக்கில் மின்வாரிய உதவி செயற்பொறியாளருக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது ஐகோர்ட் கிளை..!!

மதுரை: லஞ்சம் பெற்ற வழக்கில் மின்வாரிய உதவி செயற்பொறியாளருக்கு ஐகோர்ட் மதுரைக்கிளை நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மின் கம்பியை அகற்ற ரூ.10,000 லஞ்சம் பெற்றதாக மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பசுவநாதன் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பசுவநாதன் ஜாமின் வழங்க கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.

Related Stories: