உ.பி. மாநிலம் ஜான்சியில் ராணுவ டாங்கியின் பேரல் வெடித்ததில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு..!!

லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் ராணுவ டாங்கியின் பேரல் வெடித்ததில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அன்றாட பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது டாங்கியில் இருந்த பேரல் வெடித்து 2 பேர் உயிரிழந்தது குறித்து ராணுவ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: