கொலை வழக்கில் பனங்காட்டு படை கட்சித் தலைவர் ராக்கெட் ராஜாவை கைது செய்தது நெல்லை போலீஸ்..!!

திருவனந்தபுரம்: பனங்காட்டு படை கட்சித் தலைவர் ராக்கெட் ராஜாவை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நெல்லை போலீசார் கைது செய்தனர். ராக்கெட் ராஜா வெளிநாடு தப்பிச் செல்ல முயன்றபோது நெல்லை மாவட்ட காவல்துறையினர் கைது செய்தனர். நாங்குநேரியைச் சேர்ந்த சாமிதுரை என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ராக்கெட் ராஜாவை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: