வடகிழக்கு பருவமழை எதிரொலி: வெள்ள தடுப்பு பணிகளை நாளை நேரில் ஆய்வு செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் நாளை வெள்ள தடுப்பு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்கிறார். சென்னையில் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணி, வெள்ள தடுப்பு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்ய உள்ளார். அசோக் நகர், கொளத்தூர், வேலவன் நகர், அம்பேத்கர் கல்லூரி சாலை, புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் ஆய்வு செய்கிறார்.

Related Stories: