நேஷனல் ஹெரால்டு வழக்கு: கர்நாடக காங். தலைவர் டி.கே.சிவக்குமாரிடம் அமலாக்கத்துறை விசாரணை..!!

டெல்லி: கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரிடம் நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை அடுத்து டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் டி.கே.சிவக்குமார் ஆஜரானார். டி.கே.சிவக்குமார் மற்றும் அவரது சகோதரர் டி.கே.சுரேஷ் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

Related Stories: