திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனத்திற்காக பக்தர்கள் 35 மணி நேரம் வரிசையில் காத்திருப்பு

ஆந்திரா: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் 35 மணி நேரம் வரிசையில் காத்திருக்கின்றனர். நாளை புரட்டாசி சனிக்கிழமை என்பதால் சாமி தரிசனத்திற்காக பக்தர்கள் வரிசையில் 6 கி.மீ. தூரத்திற்கு காத்திருகின்றனர்.

Related Stories: