உத்தராகண்ட் மாநிலத்தில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த 19 பேரின் உடல்கள் மீட்பு: டிஜிபி அசோக்குமார் தகவல்

உத்தராகண்ட்: உத்தராகண்ட் மாநிலத்தில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த 19 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது, பனிச்சரிவில் சிக்கிய மேலும் 10 பேரை மீட்கும் பணியில் 30 மீட்புக்குழுக்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று உத்தராகண்ட் டிஜிபி அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

Related Stories: