டேராடூன்:உத்தரகாண்ட் மாநிலம், உத்தர்காசி மாவட்டத்தில் 41 பேர் கொண்ட மலையேற்ற குழுவினர் இமயமலையின் திரவுபதி கா தண்டா சிகரத்தில் இருந்து பயிற்சி முடித்து கடந்த செவ்வாயன்று முகாமுக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, 17 ஆயிரம் அடி உயரத்தில் திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில் குழுவினர் சிக்கி கொண்டனர்.