விதிகளை மீறி மாற்றம் செய்யப்பட்ட சுற்றுலா பேருந்துகள் மீது நடவடிக்கை: கேரளா ஐகோர்ட் உத்தரவு

திருவனந்தபுரம்: விதிகளை மீறி மாற்றம் செய்யப்பட்ட சுற்றுலா பேருந்துகள் மற்றும் அதனை ப்ரமோஷன் செய்யும் யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலக்காடு அருகே பள்ளி மாணவர்கள் உள்பட 9 பேர் உயிரிழந்த விபத்தில் தொடர்புடைய சுற்றுலா பேருந்து RTO அலுவலகத்தால் கருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது.

Related Stories: