மும்பை விமான நிலையத்தில் ரூ.100 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்: 2 பேர் கைது

மும்பை: மும்பை விமான நிலையத்தில் ரூ.100 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் டெல்லியில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த கானா நாட்டை சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த பெண் அளித்த தகவலில் கத்தார் வழியாக மும்பை வந்த பயணியை பிடித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவரிடம் இருந்து 16 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: