×

தமிழகத்தில் அக்.4வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும்: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் இந்த மாதம் 4வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சமீபத்திய கணினி மாதிரி தரவு அடிப்படையில் 2 வாரம் தாமதமாக பருவமழை அக்டோபர் 4வது வாரத்தில் தொடங்க வாய்ப்பு உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.


Tags : North East Monsoon ,Tamil Nadu ,Meteorological Department , North East Monsoon to start in Tamil Nadu by 4th week of October: Meteorological Department Information
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...