இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் நிறைவு

மும்பை: இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் நிறைவு பெற்றது. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 156 புள்ளிகள் உயர்ந்து 58,222 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது. தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 57 புள்ளிகள் உயர்ந்து 17,331 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.

Related Stories: