தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் அதிகரிக்க வில்லை, வழக்கமாக இருந்த அளவுதான் இருக்கிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் அதிகரிக்க வில்லை, வழக்கமாக இருந்த அளவுதான் இருக்கிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மழைநீர் புகும் இடங்களில் பொது பணித்துறை அதிகாரிகளுடன் பேசி மழைநீர் புகாத வண்ணம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: