உலகம் தாய்லாந்தில் முன்னாள் காவல் அதிகாரி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் குழந்தைகள் உள்பட 31 பேர் உயிரிழப்பு Oct 06, 2022 தாய்லாந்து பாங்காக்: தாய்லாந்தில் முன்னாள் காவல் அதிகாரி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் குழந்தைகள் உள்பட 31 பேர் உயிரிழந்தனர். வடகிழக்கு மாகாணத்தில் முன்னாள் போலீஸ் அதிகாரி துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் தாக்கியும் 31 பேரை கொன்றார்.
பிரான்சில் இருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு!
அரிசியில் `மெகாசீலியா ஸ்கேலாரிஸ்’ என்ற நுண்ணுயிர்; பாகிஸ்தானில் இருந்து அரிசி இறக்குமதி தடை செய்யப்படும்: ரஷ்யா எச்சரிக்கை
மலேசியாவில் கடற்படை ஒத்திகையின்போது 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 10 பேர் உயிரிழப்பு..!!
தைவானில் நள்ளிரவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது; ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு.! மக்கள் அச்சத்தில் உறைந்தனர்
அமெரிக்காவில் ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் ட்ரம்பிற்கு எதிராக குழு அமைப்பு.. நீதிமன்றத்திற்கு முன்பு ஆதரவாளர் தீக்குளிப்பு!!