மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்புக்காக சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணிகள் நிறைவு

சென்னை: மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்புக்காக சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. ரூ.5.4 கோடி செலவில் சிசிடிவி அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: