பிரமோற்சவத்தை முன்னிட்டு திருப்பதியில் 5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம்

திருமலை: பிரமோற்சவத்தை முன்னிட்டு திருப்பதியில் இதுவரை 5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். உண்டியல் காணிக்கையாக மட்டும் ரூ.20 கோடியே 46 லட்சம் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Related Stories: