இந்தியா பிரமோற்சவத்தை முன்னிட்டு திருப்பதியில் 5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் Oct 05, 2022 திருப்பாதி பிரமோர்ஷவா திருமலை: பிரமோற்சவத்தை முன்னிட்டு திருப்பதியில் இதுவரை 5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். உண்டியல் காணிக்கையாக மட்டும் ரூ.20 கோடியே 46 லட்சம் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிப்பு..!!
இலவச பேருந்து பயண திட்டம் மூலம் பயனடைந்த மாணவி: டிக்கெட்களை மாலையாக்கி சித்தராமையாவுக்கு அணிவித்து நன்றி
பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக டெல்லி மந்திர்மார்க் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பிருந்தா காரத் புகார்
கடப்பா மாவட்டம் ஒண்டிமிட்டாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் சீதாராமர் திருக்கல்யாணம் கோலாகலம்
இன்டர்நெட் இணைப்பு இல்லாமலே வாட்ஸ்அப் மூலம் தகவல், படம் அனுப்பும் வசதி விரைவில் வரவுள்ளது: டபுள்யு ஏ பீட்டா இன்ஃபோ தகவல்