மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு அக்.9-ம் தேதி வரை விடுமுறை நீட்டிப்பு: மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனர் அறிவிப்பு

சென்னை: மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு மட்டுமே  வரும் 9ம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. விடுமுறை குறித்த குழப்பம் நீடித்த நிலையில் மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனர் கருப்பசாமி அறிவித்துள்ளார். சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான தசரா பண்டிகை விடுமுறை இன்றுடன் நிறைவு பெற்றது. நாளை முதல் அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளும் செயல்படும் என்று கூறியுள்ளார்.

Related Stories: