மெரினாவில் செல்போனில் பேசிக் கொண்டிருந்த நபரை பீர் பாட்டிலால் தாக்கி செல்போன் பறிப்பு

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் செல்போனில் பேசிக் கொண்டிருந்த கோயம்பேட்டை சேர்ந்த அகில் வர்கீஸ் பால் என்பவரை பீர் பாட்டிலால் தாக்கி மர்ம நபர்கள் செல்போனை பறித்து சென்றுள்ளனர். தலையில் படுகாயம் அடைந்த வர்கீஸ் பால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: