உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜவாதி நிறுவனருமான முலாயம் சிங் யாதவின் உடல்நிலை கவலைக்கிடம்

டெல்லி: உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜவாதி நிறுவனருமான முலாயம் சிங் யாதவின் உடல்நிலை கவலைக்கிடம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு விரிவான சிறப்பு நிபுணர்கள் குழு சிகிச்சை அளித்து வருகிறது என மேதாந்தா மருத்துவமனை அறிக்கை அளித்துள்ளது.

Related Stories: