வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நாளை திறந்திருக்கும் என அறிவிப்பு

சென்னை: வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நாளை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக செவ்வாய்கிழமைகளில் விடுமுறை விடப்படும் நிலையில் ஆயுத பூஜையை முன்னிட்டு நாளை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: