கோவையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்

கோவை: கோவையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு 200க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சம்பள உயர்வு, நிரந்தர பணி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: