ஆயுத பூஜையை முன்னிட்டு மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்கள் விலை உயர்வு

மதுரை: ஆயுத பூஜையை முன்னிட்டு மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லிகை பூ ரூ. 1,500-க்கும் பட்டன் ரோஸ் ரூ. 250-க்கும் சம்பங்கி ரூ. 300-க்கும் விற்பனையாகின்றன.

Related Stories: