உலகம் ஜப்பானில் உள்ள மியாஸாகி மாகாணத்தில் நள்ளிரவில் பலத்த நிலநடுக்கம் Oct 02, 2022 மியாசாகி மாகாணம், ஜப்பான் டோக்கியோ: தென்மேற்கு ஜப்பானில் உள்ள மியாஸாகி மாகாணத்தில் நள்ளிரவில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஒசு தீபகற்பத்துக்கு அருகே 30 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கத்தின் திறன் ரிக்டர் அளவு கோலில் 5.9-ஆக பதிவாகியுள்ளது.
அமெரிக்காவில் சரக்கு கப்பல் மோதி பாலம் இடிந்த விபத்தில் உயிரிழப்பு 8 ஆக உயர்வு.. விபத்தின்போது பாலத்தில் பணியாற்றிய 4 பேரின் நிலை?
காங்கிரசின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பது, அக்கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தை பாதிக்கும்: அமெரிக்கா கருத்து!
எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் தமிழக மீனவருக்கு ஓராண்டு சிறை; 33 மீனவர்களை விடுதலை செய்தது இலங்கை நீதிமன்றம்
அமெரிக்காவில் சரக்கு கப்பல் மோதியதால் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் தகவல்
அமெரிக்காவில் இரும்புப் பாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளான சரக்குக் கப்பலில் 11 இந்தியர்கள் இருந்ததாக தகவல்