சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காய்ச்சல் காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு வீட்டில் ஓய்வில் இருந்துவந்தார். இந்நிலையில் அவருக்கு மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.