சென்னை: அரியலூரில் விசாரணைக்கு வந்த 16 வழக்குகளில் ரூ.1 கோடி இழப்பீடு வழங்க நீதிமன்றம் ஆணையிட்டது பாராட்டுக்குரியது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கேபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தம் ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள செய்தியில், அரியலூர் மாவட்டத்தில், நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி திரு. ராம்ராஜ் அவர்கள் முன் வந்த 16 வழக்குகளில் ரூ.1 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது பத்திரிக்கை செய்தியாகியுள்ளது. இது பாராட்டுக்குரியது.