மகாராஷ்டிராவில் 60 ஆண்டுகள் பழமையான கட்டடம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் 60 ஆண்டுகள் பழமையான கட்டடம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் கட்டடம் இடிக்கப்படவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது.  அதிர்ஷ்டவசமாக கட்டடத்தில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

Related Stories: