மழைநீர் வடிகால் பணிகள் தொடர்பாக தலைமைச் செயலர் இறையன்பு தலைமையில் ஆய்வு கூட்டம்: ஆணையர் ககன்தீப் சிங் உள்ளிட்டோர் பங்கேற்பு

சென்னை: மழைநீர் வடிகால் பணிகள் தொடர்பாக தலைமைச் செயலர் இறையன்பு தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதை அடுத்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆய்வு கூட்டத்தில் ஆணையர் ககன்தீப் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: