சென்னை ஆளுநர் மாளிகையான ராஜ் பவனில் நவராத்திரியை முன்னிட்டு வைக்கப்பட்டுள்ள கொலுவை மக்கள் பார்வையிட அனுமதி

சென்னை: சென்னை ஆளுநர் மாளிகையான ராஜ் பவனில் நவராத்திரியை முன்னிட்டு வைக்கப்பட்டுள்ள கொலுவை மக்கள் பார்வையிட அனுமதி வழங்கியுள்ளது. ஆளுநர் மாளிகை நவராத்திரி கொலுவை நாளை முதல் அக்.5 வரை மாலை 3 முதல் 5 மணிவரை மக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டது.

Related Stories: